பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு குணமாக நாம் என்ன செய்ய வேண்டும்.? ரத்தப்போக்கு குணமாக எளிய வீட்டு மருத்துவ முறை.!
மூலப்பொருள்
மாதவிலக்கின் போது சிலருக்கு நாள் கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும் அப்படிப்பட்டவர்கள் ஏலக்காயை பொடி செய்து வாழைப்பழத்தோடு சேர்த்து காலை மாலை என ஒன்று இரண்டு நாட்களில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு இரத்தப்போக்கு மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை சரியாகிவிடும்.
விளக்கம்
இதை செய்தும் மாத கணக்கில் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி அதற்கான ட்ரீட்மெண்ட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இயற்கையான முறையில் நாம் மருந்துகளை சாப்பிடும் போது அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறையும் நாட்களாகும். ஒருவேளை என்னால் அதற்குள் அந்த வலிகளை தாங்க முடியவில்லை மிகவும் சோர்வாக உணர்கின்றேன் என்று சொன்னால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
