ரத்த சோகை குணமாக மருந்து

ரத்த சோகை குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மூக்கிரட்டை வேரை கஷாயம் செய்து குடித்து வந்தால் மூட்டு எலும்புகளில் வரக்கூடிய வாதம் மற்றும் தொப்பை மற்றும் ரத்த சோகை சரியாகும்