இதற்கு நீங்கள் பெரிய அளவு செலவுகள் செய்துதான் உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இருக்கக்கூடிய சின்ன சின்ன பொருளை வைத்து அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய சின்ன சின்ன பொருளை வைத்து நாம் நம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும் அது எப்படி என்பதை பார்ப்போம்.
மூலப் பொருள்
ஒரு பிடி கொடிப்பாகள் இலையுடன் ஐந்தாறு மிளகை சேர்த்து, சுத்தமான அம்மியில் அரைத்து கண்களை சுற்றி பத்து போட்டு வர கண்களுக்கு நன்மை அளிக்கும்.
