மூலப்பொருள்
ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும் கண்கள் ஒளி பெறும் நரம்புகள் புத்துணர்ச்சி அடையும் மற்றும் தோளில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் மற்றும் குடல் இறப்பை இவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் உடலை வலுவாக்கும்.
