மூலப்பொருள்
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து இரத்தம் வேகமாக செல்லும் மற்றும் ரத்த நாளங்களின் ஒட்டி உள்ள கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் இதனால் ரத்தமானது அதிகமான ஆக்சிஜனை கொடுப்பதுடன் தேவையான ரத்த இருப்பு சந்தையும் அதிகப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் குறையும் இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
