தலைவலி வயிற்று வலி காது வலி இதுபோன்ற வழிகள் ஒரு மனிதனால் தாங்க முடியாது அப்படி ஒருவருக்கு காது வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நாம் நம்முடைய காது வலியை குணப்படுத்த முடியும்.
மூலப் பொருள்
கிராம்பு தூளை தண்ணீரில் கலக்கி தண்ணீர் நன்றாக தெளிந்த உடன் இரண்டொரு சொட்டு காதில் விட காது வலி குணமாகிவிடும்.
